

அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)
ஒரு கிறிஸ்த்துவ சகோதரர் இஸ்லாத்தை ஏற்றார் அல்ஹம்து லில்லாஹ் அல்லாஹு அக்பர்.
தூத்துக்குடி மீளவிட்டான் பஞ்சாயத் அமுதா நகரைச் சார்ந்த வரும் தற்போது கீழக்கரை பிளாட்டில் வசிக்கும் சவுரியா என்பவரது மகன் அந்தோணி பிச்சை என்பவர், இஸ்லாத்தையும் அதன் தூய வடிவத்தை கண்டும், பல தவ்ஹீது சகோதரர்களின் பேச்சை கேட்டு புரிந்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்.
அவருக்கு கீழக்கரை நகர் தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத் தாய் சகோதரர்.மக்தூம் அவர்கள் அந்த சகோதரருக்கு கலிமா சொல்லிக் கொடுத்தார். பின்பு அவருக்கு முஹம்மது அப்சல் என்று பெயர் சூட்டப்பட்டது.
கீழக்கரை நகர் தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத் தலைவர் சகோ. ஹாஜா முகைதீன், சகோ. பசானி, சகோ மன்சூர். சகோ அஸ்கர், சகோ. சத்தார், சகோ.நசீருதீன் ஆகியோர் உடன் இருந்தனர்.
No comments:
Post a Comment