Friday, February 12, 2010


அஸ்ஸலாமு அழைக்கும் (வராஹ்)

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால், அதிகாலையின் இறைவனிடம் அவன் படைத்தவற்றின் தீங்கிலிருந்தும், பரவும் இரவின் தீங்கை விட்டும், முடுச்சுகளில் ஊதும் பெண்களின் தீங்கைவிட்டும், பொறாமை கொள்ளும் பொது பொறாமைக் காரனின் தீங்கை விட்டும் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று கூறுவீராக!

113 வது அத்தியாயம்.

No comments:

Post a Comment