அஸ்ஸலாமு அழைக்கும் (வராஹ்)
நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வோரை சொர்க்கத்தில் உள்ள மாளிகையில் குடியமர்த்துவோம். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். உழைத்தோரின் கூலி அழகானது.
அவர்கள் பொறுமையை கடைபிடிப்பார்கள். தமது இறைவனையே சார்ந்து இருப்பார்கள்.
எத்தனையோ உயிரினங்கள் தமது உணவைச் சுமந்து செல்வதில்லை. அல்லாஹ்வே அவற்றுக்கும் உங்களுக்கும் உணவளிக்கிறான். அவன் செவியுறுபவன், அறிந்தவன். அல்குரான் 29: 58,59,60
நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வோரை சொர்க்கத்தில் உள்ள மாளிகையில் குடியமர்த்துவோம். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். உழைத்தோரின் கூலி அழகானது.
அவர்கள் பொறுமையை கடைபிடிப்பார்கள். தமது இறைவனையே சார்ந்து இருப்பார்கள்.
எத்தனையோ உயிரினங்கள் தமது உணவைச் சுமந்து செல்வதில்லை. அல்லாஹ்வே அவற்றுக்கும் உங்களுக்கும் உணவளிக்கிறான். அவன் செவியுறுபவன், அறிந்தவன். அல்குரான் 29: 58,59,60
No comments:
Post a Comment