Tuesday, February 23, 2010

அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

நம்பிக்கைகொண்டு நல்லறங்கள் செய்வோரை சொர்க்கத்தில் உள்ள மாளிகையில் குடியமர்த்துவோம். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். உழைத்தோரின் கூலி அழகானது.

அவர்கள் பொறுமையை கடைபிடிப்பார்கள். தமது இறைவனையே சார்ந்திருப்பார்கள்.

அல்குரான் 29: 58,59

No comments:

Post a Comment