Wednesday, February 17, 2010


அஸ்ஸலாமு அழைக்கும் (வராஹ்)

எங்கள் இறைவா! நீ அருளியதை நம்பினோம். இத்தூதரைப் பின்பற்றினோம். எங்களை இதற்க்கு சாட்சியாகப் பதிவு செய்து கொள். அல் குரான் 3:53

எங்கள் இறைவா! எங்கள் பாவங்களையும், எங்கள் காரியங்களில் நாங்கள் வரம்பு மீறியதையும் மன்னிப்பாயாக! எங்கள் பாதங்களை உறுதி படுத்துவாயாக! (உன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு எதிராக எங்களுக்கு உதவுவாயாக! அல் குரான் 3:147

No comments:

Post a Comment