Tuesday, February 16, 2010


அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

அனைத்து வகையான துன்பங்களின் போதும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கீழ்க்காணும் துவாவை ஓதியுள்ளார்கள்:

"வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர யாருமில்லை. அவன் சகிப்புத்தன்மையும், மகத்துவமும் மிக்கவன். வானங்கள், பூமி, மகத்தான அர்ஷு ஆகியவற்றின் அதிபதியான அல்லாஹ்வைத்தவிர வணக்கத்திர்க்குரியவன் யாருமில்லை."

ஆதாரம் : புகாரி 6345, 6346

No comments:

Post a Comment