அஸ்ஸலாமு அழைக்கும் (வராஹ்)
நபிக்கை கொண்டோர் விசயத்தில் உறவையோ, உடன்படிக்கையோ அவர்கள் பொருட்படுத்த மாட்டார்கள். அவர்களே வரம்பு மீறியவர்கள்.
அவர்கள் திருந்தி, தொழுகையை நிலை நாட்டி, ஷக்காத்தும் கொடுத்தால் அவர்கள், மார்க்கத்தில் உங்கள் சகோதார்கள். அறிகின்ற சமுதாயத்திற்குச் சான்றுகளைத் தெளிவாக்குகிறோம். அல் குரான் 9: 10,11
No comments:
Post a Comment