Wednesday, February 10, 2010


அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

கீழ்க் காணும் துவாவை ஒருவன் பகலில் ஓதிவிட்டு அன்றே மரணித்தால் அவன் சொர்க்கவாசியாவான். இரவில் ஓதிவிட்டு இரவிலேயே மரணித்துவிட்டால் அவனும் சொர்க்க வாசியாவான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

"இறைவா! நீயே என் எஜமான். உன்னைத்தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. என்னை நீயே படைத்தாய். நான் உனது அடிமை. உனது உடன்படிக்கையின் படியும், வாக்குறுதியின்படியும் என்னால் இயன்ற வரை நடப்பேன். நான் செய்த தீமையை விட்டு உன்னிடமே பாதுகாப்பு தேடுகிறேன். நீ எனக்கு செய்த அருளோடும், நான் செய்த பாவத்தோடும் உன்னிடம் மீள்கிறேன். எனவே என்னை மன்னிப்பாயாக! உன்னைத்தவிர யாரும் பாவங்களை மன்னிக்க முடியாது. ஆதாரம் : புகாரி 6309

No comments:

Post a Comment