Thursday, February 4, 2010


அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் செவி மடுத்துக் கொண்டே அவரைப் புறக்கணிக் காதீர்கள்!

செவியுராமலே "செவியுற்றோம்" என்று கூறியோரைப் போல் ஆகி விடாதீர்கள்!

(உண்மையை) விளங்காத செவிடர்களும், ஊமைகளுமே அல்லஹ்விடம் மிகவும் கெட்ட உயிரினமாவர். அல் குரான் 8 : 20,21,22

No comments:

Post a Comment