Friday, February 5, 2010


அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

அவர்களிடம் நன்மை இருப்பதை அல்லா அறிந்து இருந்தால் அவர்களை செவியேர்க்கச் செய்து இருப்பான். அவர்களை செவி ஏற்கச்செய்தாலும் அதை அலட்சியம் செய்து புறக்கணித்து இருப்பார்கள்.


நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்கும், உங்களுக்கு வாழ்வளிக்கும் காரியதிர்க்கு இத்தூதர் (முஹம்மத்) உங்களை அழைக்கும் பொது அவருக்கும் பதில் அளியுங்கள்! ஒரு மனிதனுக்கும், அவனது உள்ளத்திற்கும் இடையே அல்லா இருக்கிறான் என்பதையும், அவனிடமே ஒன்று திரட்டப் படுவீர்கள் என்பதையும் அறிந்து கொள்ளுங்கள்.

அல் குரான் : 8: 23,24

No comments:

Post a Comment