Friday, January 1, 2010


அஸ்ஸலாமு அழைக்கும் (வராஹ்)

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தாள் வரவேண்டிய வட்டியை வட்டியை விடுங்கள்! அல் குரான் 2:278

அல்லா வட்டியை அழிக்கிறான். தர்மங்களை வளர்க்கிறான். நன்றி கெட்ட எந்த பாவியையும் அல்லா விரும்ப மாட்டான். அல் குரான் 2:276

"அவன் சிரமப்படுபவனாக இருந்தால் வசதி ஏற்ப்படும் வரை அவகாசம் கொடுக்க வேண்டும். நீங்கள் அறிந்து கொண்டால் அதைத் தர்மமாக்கி விடுவது உங்களுக்குச் சிறந்தது". அல் குரான் 2:280

No comments:

Post a Comment