அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)
வெளியூரில் தங்கும் போது ஓதும் துவா :
"அவூது பி(B)(க்)கலிமாத்தில்லில்லாஹித் தாம்மாத்தி மின் ஷர்ரி மா கலக் "
இதன் பொருள் :
முழுமையான அல்லாஹ்வின் வார்த்தைகளைக் கொண்டு அவன் படைத்த அனைத்தின் தீங்கை விட்டும் அவனிடமே பாதுகாப்புத் தேடுகிறேன். ஆதாரம் : முஸ்லிம் 4881, 4882
No comments:
Post a Comment