Friday, January 15, 2010


அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

(முஹம்மதே!) உமக்கு இந்த குரானை விதித்தவன் உம்மை வந்த இடத்திலேயே மீண்டும் சேர்ப்பவன், "நேர் வழியைக் கொண்டு வந்தவன் யார்? தெளிவான வழி கேட்டில் உள்ளவன் யார்? என்பதை இறைவன் நன்கறிந்தவன்" என்று கூறுவீராக! அல் குரான் :28:85

இவ்வேதம் உமக்கு வழங்கப்படும் என்று எதிர்பார்த்தவறாக நீர் இருக்கவில்லை. உமது இறைவனிடமிருந்து அருளாகவே தவிர (இது அருளப்படவில்லை) எனவே (ஏக இறைவனை) மறுப்போருக்கு உதவுபவராக நீர் ஆகி விடாதீர்! அல் குரான் :28:86

No comments:

Post a Comment