அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)
(முஹம்மதே!) உமக்கு இந்த குரானை விதித்தவன் உம்மை வந்த இடத்திலேயே மீண்டும் சேர்ப்பவன், "நேர் வழியைக் கொண்டு வந்தவன் யார்? தெளிவான வழி கேட்டில் உள்ளவன் யார்? என்பதை இறைவன் நன்கறிந்தவன்" என்று கூறுவீராக! அல் குரான் :28:85
இவ்வேதம் உமக்கு வழங்கப்படும் என்று எதிர்பார்த்தவறாக நீர் இருக்கவில்லை. உமது இறைவனிடமிருந்து அருளாகவே தவிர (இது அருளப்படவில்லை) எனவே (ஏக இறைவனை) மறுப்போருக்கு உதவுபவராக நீர் ஆகி விடாதீர்! அல் குரான் :28:86
No comments:
Post a Comment