Monday, January 4, 2010


அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

"அல்லாஹ்வையன்றி நீங்கள் பிரார்திப்போரை வணங்குவதை விட்டும் நான் தடுக்கப் பட்டுள்ளேன்" என்று கூறுவீராக! உங்கள் மனோ இச்சைகளை பின்பற்ற மாட்டேன் (பின்பற்றினால்) வழி தவறி விடுவேன். நேர் வழி பெற்றவனாக ஆக மாட்டேன்" என்றும் கூறுவீராக! அல் குரான் 6:56

No comments:

Post a Comment