Wednesday, January 20, 2010


அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வீட்டை விடு வெளியே செல்லும் பொது கீழ்க்காணும் துவாவை கூறுவார்கள். - அதாரம் : நஸயி 5391, 5444

அல்லாஹ்வின் பெயரால் (வெளியேறுகிறேன்). என் இறைவா! நான் சறுகி விடாமலும், வழிதவறி விடாமலும், அநீதி இழைக்கபடாமலும், மூடனாகாமலும், (பிறரை) மூடராக்காமலும் இருக்க உன்னிடம் பாது காப்புத் தேடுகிறேன்.

பி.ஜே.யின் துவாக்களின் தொகுப்பு நூலிலிருந்து.

No comments:

Post a Comment