Sunday, January 31, 2010


அஸ்ஸலாமு அழைக்கும் (வராஹ்)

(முஹம்மதே) இதற்குமுன் எந்த வேதத்தி லிருந்தும் நீர் வாசிப்பவராக இருந்ததில்லை. (இனியும்) உமது வலது கையால் அதை எழுதவும் மாட்டீர்.
அவ்வாறு இருந்திருந்தால் வீணர்கள் சந்தேகம் கொண்டிருப்பார்கள்.

மாறாக, இவை தெளிவான வசனங்கள். கல்வி வழங்கப் பட்டோரின் உள்ளங்களில் இருக்கிறது. அநீதி இழைத்தோரைத் தவிர வேறு எவரும் நமது வசனங்களை மறுக்க மாட்டார்கள்.


அல் குரான் 29:48, 49

No comments:

Post a Comment