Tuesday, January 12, 2010


அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

25 : 55, 56, 57, 58

'அல்லாஹ்வை அன்றி அவர்களுக்குப் பயனும், தீங்கும் தராதவற்றை வணங்குகின்றனர். (ஏக இறைவனை) மறுப்பவன் தனது இறைவனுக்கு எதிராக உதவுபவனாக இருக்கிறான்"

(முஹம்மதே) உம்மை நற்ச்செய்தி கூறு பவராகவும், எச்சரிக்கை செய்பவராகவுமே அனுப்பினோம்.

"தனது இறைவனுடன் தொடர்பை ஏற்ப்படுத்திக் கொள்ள விரும்பு பவரைத்தவிர வேறு எந்தக் கூலியையும் உங்களிடம் நான் கேட்கவில்லை எனக் கூறுவீராக.

மரணிக்காது, உயிரோடு இருப்பவனையே சார்ந்து இருப்பீராக! அவனைப் போற்றிப் புகழ்வீராக! தனது அடியார்களின் பாவங்களை நன்கு அறிந்திட அவன் போதுமானவன்.

அல் குரான் 25 : 55, 56, 57, 58

No comments:

Post a Comment