Tuesday, January 19, 2010


அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

எங்கள் இறைவா! இதை நீ வீணாகப் படைக்கவில்லை. நீ தூயவன்; எனவே நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக! எங்கள் இறைவா! நீ நரகத்திற்கு அனுப்புபவனை இழிவு படுத்தி விட்டாய். அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளரும் இல்லை. உங்கள் இறைவனை நம்புங்கள் என்ற நம்பிக்கையை நோக்கி அழைத்தவரின் அழைப்பை செவியுற்றோம். எங்கள் இறைவா! உடனே நம்பிக்கை கொண்டோம். எங்கள் இறைவா! எங்கள் பாவங்களை மன்னிப்பாயாக! எங்கள் தீமைகளை எங்களை விட்டு அழிப்பாயாக! நல்லோருடன் எங்களை கைப் பற்று வாயாக! எங்கள் இறைவா! உன் தூதர்கள் வழியாக நீ எங்களுக்கு வாக்களித்ததை எங்களுக்கு வழங்குவாயாக! கியாமத் நாளில் எங்களை இழிவு படுத்தாதே! நீ வாக்கு மீற மாட்டாய். திருக் குரான்: 3: 191, 192, 193, 194

பி.ஜே. எழுதிய துவாக்களின் தொகுப்பு நூலிலிருந்து.

No comments:

Post a Comment