Thursday, January 28, 2010


அஸ்ஸலாமுஅழைக்கும் (வராஹ்)


கீழ்க்காணும் துவாவை ஒருவன் பகலில் ஓதிவிட்டு அன்றே மரணித்தால் அவன் சொர்க்கவாசியாவான். இரவில் ஒர்திவிட்டு இரவிலேயே மரணித்து விட்டால் அவனும் சொர்க்கவாசியாவான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.

இறைவா நீயே என் எஜமான். உன்னைஹ்தவிர வணக்கத்திர்க் குரியவன் யாரும் இல்லை. என்னை நீயே படைத்தாய். நான் உனது அடிமை. உனது உடன் படிக்கை படியும், வாக்குறுதியின் படியும் என்னால் இயன்றவரை நடப்பேன். நான் செய்த தீமையை விட்டு உன்னிடம் பாது காப்புத் தேடுகிறேன். நீ எனக்கு செய்த அருளோடும் நான் செய்த பாவத்தோடும் உன்னிடம் மீள்கிறேன். எனவே என்னை மன்னிப்பாயாக! உன்னைத்தவிர யாரும் பாவங்களை மன்னிக்க முடியாது. ஆதாரம் : புகாரி 6309

No comments:

Post a Comment