Saturday, January 2, 2010



அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

இஸ்லாமியர்களுக்கு வெற்றி எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே :

தமிழ் நாடு தவ்கீத் ஜமாஅத் மதுரை ஆதீனம் வீடு முற்றுகை என்றதும் பணிந்தார் மதுரை ஆதீனம்.

கொலைக்குற்றம் சுமத்தப் பட்ட சங்கராச் சாரியார் பிறந்த நாளில் நமது பெருமானார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இந்த சங்கராச் சாரியாருடன் ஒப்பிட்டு பேசியதை தமிழ் நாடு தவ்கீத் ஜமாஅத் மிகக் கடுமையாக ஆதாரத்துடன் கண்டித் ததினால்! தன் தவறை ஒப்புக்கொண்டு மன்னிப்பு கடிதம் கொடுத்தார். அல்லாஹு அக்பர்.


S.L.நசீருதீன்

No comments:

Post a Comment