Saturday, January 30, 2010


அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)


முஹம்மதே) வேதத்திலிருந்து உமக்கு அறிவிக்கப் படுவதை கூறுவீராக! தொழுகையை நிலை நாட்டுவீராக! தொழுகை வெட்கக் கேடான காரியங்களை விட்டும், தீமையை விட்டும் தடுக்கும். அல்லாஹ்வை நினைப்பதே மிகப் பெரியது. நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் அறிவான். அல் குரான் : 29:45

No comments:

Post a Comment