அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)
இவ்வுலக வாழ்வில் உங்களுக்கிடையே உள்ள நேசத்தின் காரணமாகவே அல்லாஹ்வையன்றி நீங்கள் சிலைகளை ஏற்ப்படுத்தி இருக்கிறீர்கள். பின்னர் கியாமத் நாளில் உங்களில் ஒருவர் மற்றவரை மறுப்பார், உங்களில் ஒருவர் மற்றவரைச் சபிப்பார், உங்கள் தங்குமிடம் நரகமாகும். உங்களுக்கு உதவி செய்வோர் இல்லை. அல் குரான் : 29: 25
No comments:
Post a Comment