அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)
"நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வீட்டை விட்டு வெளியே செல்லும் பொது கீழ்க் காணும் துவாவைக் கூறுவார்கள்.
அல்லாஹ்வின் பெயரால் (வெளியேறுகிறேன்). என் இறைவ! நான் சருகிவிடாமலும், அநீதி இழைக்காமலும், அநீதி இழைக்கப்படாமலும், மூடனாகாமலும், (பிறரை) மூடராக்காமலும் இருக்க உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.
ஆதாரம் : நஸயி 5391,5444
No comments:
Post a Comment