Thursday, December 24, 2009


அஸ்ஸலாமு அழைக்கும் (வராஹ்)

"நம்பிக்கைக்கை கொண்டோரே! உங்களுக்குமுன் வேதம் கொடுக்கப் பட்டோரிலும் (ஏக இறைவனை) மருப்போரிலும் உங்கள் மார்க்கத்தை கேலியாகவும், விளையாட்டாகவும், ஆக்கிக் கொண்டோரை உற்ற நண்பர்கலாக்கிக் கொள்லாதீர்கள் நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தாள் அல்லாஹுவை அஞ்சுங்கள்!

அல் குரான் 6:57

தொழுகைக்கு நீங்கள் அழைக்கும்போது அதை அவர்கள் கேலியாகவும், விளையாட்டாகவும் எடுத்துக் கொண்டனர். அவர்கள் விளங்காத கூட்டத்தினராக இருப்பதே இதற்க்கு காரணம்.
அல் குரான் 6:58

No comments:

Post a Comment