Sunday, December 20, 2009


அஸ்ஸலாமு அழைக்கும் (வர்)

"இறைவனை காலையிலும், மாலையிலும், மனதிற்குள் பணிவாகவும், அச்சத் துடனும், சொல்லில் உரத்த சப்த மில்லாமலும் நினைபீராக. கவன மற்றவராக ஆகி விடாதீர்".

அல் குரான் 7:205

"குரான் ஓதப்படும் பொது அதை செவிமடுங்கள். வாய் மூடுங்கள் நீங்கள் அருள் செய்யப் படுவீர்கள்"

அல் குரான் 7:204

"அல்லா வை அன்றி நீங்கள் யாரை அழைக்கின்றீகளோ அவர்களும் உங்களைப் போன்ற அடிமைகளே. நீங்கள் உண்மை யாளர்களாக இருந்தால் அவர்களை அழைத்துப்பாருங்கள் அவர்கள் உங்களுக்கு பதில் தரட்டும்".

அல் குரான் 7:194

No comments:

Post a Comment