Saturday, December 12, 2009


அஸ்ஸலாமு அழைக்கும்
பின் வரும் துவாவை யார் தினமும் நூறு தடவை ஒதி வரு கிறாரோ அவருக்கு பத்து அடிமைகளை விடுதலை செய்த நன்மை கிடைக்கும். மேலும் அவருக்கு நூறு நன்மைகள் பதிவு செய்யப்படும். அவரது நூறு தீமைகள் அழிக்கப்படும் . அன்று மாலை வரை ஷைத்தனிடமிருந்துபாது காப்பும் கிடைக்கும் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். ஆதாரம் : புகாரி : 3293
லாயிலாஹா இல்லல்லாஹு வஹ்தஹு லா சரிக்கலஹு, லஹூல் முல்க் வளஹூல் ஹம்து, வஹுவ அலா குல்லி ஷையின் கதீர் "
இதன் பொருள் :
வணக்கத்திற்கு ரியவன் அல்லாஹ்வைத்தவிர யாரும் இல்லை. அவன் தனித்தவன். அவனுக்கு நிகரானவன் இல்லை. ஆட்சி அவனுக்குரியதே. அவன் அனைத்து பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன் .

No comments:

Post a Comment