Friday, December 25, 2009


அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)
பிஸ்மில்லா ஹிர்ரஹ்மான் னிர்ரஹீம்

"அல்லா அழிக்கப் போகின்ற அல்லது கடுமையாக தண்டிக்கப் போகின்ற கூட்டத்திற்கு ஏன் அறிவுரை கூறுகிறீர்கள்?" அவர்களில் ஒரு சாரார் கூறினார். அதற்க்கு அவர்கள் "உங்கள் இறைவனிடமிருந்து (விசாரணையின் பொது ) தப்பிப் பதற்காகவும், அவர்கள் (இறைவனை) அஞ்சுவோராக ஆவதற்காகவும் (அவர்களுக்கு அறிவுரை கூறுகிறோம்)" எனக் கூறினார்."
அல் குரான் 7:164

"உமது இறைவனை காலையிலும், மாலையிலும் மனதிற்குள் பணிவாகவும், அச்சத்துடனும், சொல்லில் உரத்த சப்த மில்லாமலும் நினைப் பேராக! கவனமற்றவர்ராக ஆகி விடாதீர்! அல் குரான் 7: 205

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் செவி மடுத்துக் கொண்டே அவரைப் புறக்கணிக் காதீர்கள்! அல் குரான் 9:20

செவியுராமலே " செவியுற்றோம்" என்று கூறியோரைப் போல் ஆகி விடாதீர்கள்!
அல் குரான் 9:21

(உண்மையை) விளங்காத செவிடர் களும் ஊமைகலுமே அல்லாஹ்விடம் மிகவும் கெட்ட உயிரினமாவர். அல் குரான் 9:22

No comments:

Post a Comment