Tuesday, December 22, 2009


அஸ்ஸலாமு அழைக்கும் (வராஹ்)

அல்லாஹ் கூறுகிறான் : ஒரு மனிதரை வாழவைத்தவர் எல்லா மனிதர்களையும் வாழ்வைத்தவர் போல் ஆவார். அல் குரான் 5:32

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறு கிறார்கள் : வசதி உள்ளவன் வாங்கிய கடனை திருப்பி செலுத்தாமல் தவணை கேட்டு இழுத்தடிப்பது அநியாயமாகும். புஹாரி 2287

கீழ்காணும் துவாவை தூங்கி எழுந்தவுடன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறு வார்கள்:

"அல்ஹம்து லில்லா ஹில்லதி அஹ்யானா பக்தமா அமாத்தனா வா இலைஹின் நுசூர்"

இத பொருள் : எங்களை மரணிக்கச் செய்தபின் உயிர்ப் பித்த அல்லாஹுக்கே புகழ் அனைத்தும். மேலும் அவனிடமே (நமது) திரும்பிச் செல்லுதல் உள்ளது.

ஆதாரம் புஹாரி : 6312, 6314, 6324, 6325, 7395

No comments:

Post a Comment