Friday, December 4, 2009

அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

காஞ்சி சங்கராச்சாரியார் கும்பாபிசேகம் செய்த கோயிலுக்குள் ஒரு மகா கும்பாபிசேகம்.

கோயிலுக்குள் குருக்கள் நடத்திய ஒரு மன்மத லீலை!

லிங்க புராணத்தை சொல்லி ஒரு அசிங்க புராணம் நடந்தது இருக்கின்றது.

(இந்த லிங்க புராணத்தின் கதையை பின்பு எழுதுகிறேன்)


காஞ்சிபுரம்! இது இந்துக்களின் புனித தலங்களில் இதுவும் ஒன்று. இங்கே அதிகம் பிராமணர்கள் வசிக்கும் இடம். அதில் பிரபலமான கோயில்! காஞ்சிபுரம் மச்சஸ்வரர் கோயில். இந்த கோயில் கருவறைக்குள்! நடந்த கூத்தைக்கண்டு இன்று அக்ரஹாரமே அசிங்கப் பட்டு ஆடிப்போய் இருக்கின்றது, அதிலும் பிராமணவர்கள் அவர்கள் பாஷையால் சொன்னால் அம்பி தேவநாத குருக்களால் கோயிலே தீட்டாகி விட்டதொனா! என்று இப்படி ஒவ்வொரு ஆத்துக்கார மாமி முதல் மாமா வரை! அச்சச்சோ! அபிஸ்டு இப்படி பன்னூட்டானே! என கோப கொந்தளிப்பில் ஒவ்வொரு ஆத்தும், ஆத்துக்காரர்களும் கொதித்துக் கொண்டிருக்கின்றார்கள்.
அப்படி இந்த தேவநாதன் என்ற அர்ச்சகர் என்னதான் செய்தான்?

ஆம்! தேவநாதன் என்ற குருக்களின் சல்லாபம் பிராமணர்களின் அதுவும் ஒரு கோயில் அர்ச்சகர் குருக்களின் செயல் பாட்டினால்! மற்ற பிராமண குருக்களையும் மக்கள் கொஞ்சம் சந்தேக கண்கொண்டு பார்க்க தொடங்கி விட்டார்கள். ஆன்மிகம் என்ற போர்வையில் தேவநாதன் அடித்த பெண்மீக கூத்துக்கள் காஞ்சிபுரத்தை துவைத்து காயப்போட்டு கொண்டிருக்கின்றது. இன்று இந்த மன்மத குரு தேவநாதன் சிறைச்சாலையில் ஜெயில் கம்பிகளுக்கு அர்ச்சனை செய்து கொன்றிக்கிறான்! அக்ரஹார மாமி மார்கள் முதல் அவர்களின் ஆத்துக்காரர்கள் வரை துடைப்பை, சாணி கொண்டு பூஜிக்கப்பட்டு! அபிஷேகம் செய்து வழியனுப்பி வைத்து இருக்கிறார்கள்

இந்த அர்ச்சகர் தேவநாதன் என்பவனின் சொந்தவூர் காஞ்சிபுரம் அருகே இருக்கும் சீவரம் கிராமம். அவன் பள்ளிப் பருவகாலத்தில் தன்னுடைய பாட புத்தகத்தில் கவர்ச்சி படங்களை வைத்து அழகு பார்த்துக் கொண்டிருப்பான். வயதில் இவன் மிகவும் கெட்டவனாக பெயரெடுத்தான், இவனுக்கு யாரும் பெண் கொடுக்க முன் வரவில்லை. பின்பு எப்படியோ கோயிலில் வேலை கிடைத்து அர்ச்சகராக ஆகிவிட்டான். பின்பு ஒரு அப்பாவி பெண்ணான கங்கா என்ற அநாதை பெண்ணை இவனுக்கு தாரை வார்த்து விட்டார்கள். இவனுக்கு ஐஸ்வர்யா, சாருன்னு என்ற இரண்டு பெண்பிள்ளைகள். இதுதான் இவனின் சிறிய வரலாறு. ஆனால் இவனின் செயல் பெரிய வரலாறு படைத்தது. .

ஆம் இவனது தொழில் அர்ச்சகராக வேலை பார்ப்பதாக இருந்தாலும்! அந்த வேலையுடன் இவனது காம வேலையும் நடந்து கொண்டிருந்தது. தன்னுடைய காம லீலைகளை இவனே செல்போனில் படம் பிடித்து வைப்பது இவன் வழக்கம். அதுவும் கருவறைக்குள்! சிலையின் பின்புறம் கேமரா செட் பண்ணி, அர்ச்சனைக்காக வரும் பெண்களின் கர்ப்பை சமத்தாக பேசி இவன் நடத்தும் பூஜை என்ற பெயரில் பெண்களை மானபங்கம் படுத்துவது இவனது வாடிக்கை லீலைகளை! ஒரு நாள் இவன் செல் பொன் செயல் இழந்து விட்டது. அதை சரி செய்ய செல் பொன் கடையில் சரி செய்ய கொடுக்கும் முன் இவன் எடுத்த அசிங்கமான படங்களை அழித்து விட்டு, கடைக்காரரிடம் சரி செய்ய கொடுத்தான். கடைக்காரரோ இவன் செயல் தெரிந்து பேரன்ட்ஸ் டாக்குமெண்ட்ஸ்சை தேடி அதில் இருக்கும் இவன் படங்களை புளூ டூத் மூலம் தன் நண்பர்களுக்கும் அனுப்பி இருக்கிறார். இதில் தான் இவன் மாட்டிக் கொண்டான்.

மேலும், இதுவரையிலும் இப்படி நடத்தப்படும் தவறுகளுக்கு பின்னால் ஆன்மிகத்தை முன் நிறுத்தி செய்வது வழக்கமாகி விட்டது. மதகுருமார்கள், பாதிரியார்கள், போதகர்கள், அர்ச்சகர்கள், இவர்களெல்லாம் வழிபடும் இடத்தை அல்லது மடத்தை அல்லது ஆசிரமத்தை அதற்குள் தேர்வு செய்து நடத்து வார்கள். அனால் இவனோ பிராமணன் மட்டுமே செல்லும் கருவறைக்குள் பெண்களின் கருவை அளித்து இருக்கிறான். ஒரு வேலை இவன் படித்த சமஸ்கிருதம் என்ற வேதத்தை தவறுதலாக என்னிக் கொண்டானோ? என்னவோ? கருவறை என்பதை தவறுதலாக (?) புரிந்து இருக்கிறான்.

சரி, இப்பொழுது விஷயத்திற்கு வருவோம்! சிறுபான்மை மற்றும் தலித் மக்களுக்காக தன் வாழ்வை கடுமையாக்கிய டாக்டர் அம்பேத்கார் என்ற ஜாதி ஒழிப்பு பேர்வழி! ஜாதி ஒழிய தீண்டாமைக்கு எதிராக குரல் கொடுத்தவர், சட்டம் வகுத்தவர் இப்படி பேர்போன ஒரு ஆளை. இவருடைய பிறந்தநாளில்! இவரின் உருவ சிலையை யானை மீது ஏற்றி ஊர்வலம் வந்ததற்காக! அந்த யானையே தீட்டாகி விட்டது என்று! இந்த பிராமண அறிவாளிகள் யானைக்கு தோஷம் கழித்து தீட்டை நீக்கினார்கள். ஒரு ஐந்தறிவு யானைக்கே தீட்டைக் கழித்தவர்கள், தங்களின் பிராமண குருவான காஞ்சி சங்கராச்சாரியார் தன் கையால் கும்பாபிசேகம் செய்து வைக்கப்பட்ட கோயில்! மற்றும் சிலை. அது இருக்கும் கர்ப்பக்கிரகம், இவை எல்லாம் தேவநாதன் என்ற ஒரு காம வெறி பிடித்த பிராமண அர்ச்சகரால் அசிங்கமாகி விட்டதே? இப்பொழுது பிராமண சமுதாயம் என்ன செய்யப்போகிறது?

என்ன செய்வார்கள்? ஒரு செம்பு தண்ணீர் கொண்டு தீட்டை துடைப்பார்கள். இது தான் இவர்களுக்கு தெரிந்த ஒரே ஆன்மிக லட்சணம். மேலும் இந்த தேவனாதனுக்கு முழமையாக சிறை தண்டனை கிடைக்குமா? என்றால்! கிடைக்கப்படாது! அம்பி புல்லையாண்டான் பிராமனன்னோ அப்படி இருக்கச்சே! எப்படி ஜெயில் என்ற ஆத்துலே இருப்பான்? அம்பாள் பாத்துக்குவா! என்று சங்கராச் சாரியார் கொலைக்கேசில் சொன்னது போல்! இதுவும் அம்பேல். நாடு நம் நாடா? இவர்கள் வகுப்பதுதான் சட்டம் என்று நாம் வாய் மூட வேண்டியதாக இருக்கின்றது.

ஆனால்! படித்தவர்கள் என்று பீற்றிக் கொண்டு இருக்கும் இவர்கள் (பிராமணர்கள்) செய்யும் மூட பழக்கத்தை இவர்களும் செய்து, பிறருக்கும் கற்றுக்கொடுத்து அதன் அடிப்படையில் மதத்தை வளர்த்தார்களா? என்றால்! அதுவும் இல்லை. அதற்க்கு பதிலாக பலப் பல ஜாதிகளை உருவாக்கி இவர்களைத்தவிர ஏனைய பிரிவினரை அடிமட்டத்தில் வைத்து அலங்கார தேரில் பிராமணர்கள் பவனி வருகிறார்கள், வந்து கொண்டு இருக்கிறார்கள். இவர்களின் பொய்த்திரை மற்ற பிரிவினருக்குத் தெரியாது. பாவம் இவன் சொன்னதுதான் வேதம் என்று அதற்க்கு கட்டுப் பட்டு இருக்கிறார்கள்.

இவர்களின் வேதம்! யார் யாரை எப்படி எப்படி எல்லாம் ஆட்டி வைத்து இருக்கிறது என்றும் இவர்களுடைய சரித்திரம் என்னவென்பதை அடுத்த கட்டுரையில் தோலுரித்து காட்டுகிறேன்.


S.L.நசீருதீன்

No comments:

Post a Comment