Wednesday, December 2, 2009

அஸ்ஸலாமு அழைக்கும்

"இது வேதம். இதில் எந்தச் சந்தேகமும் இல்லை (இறைவனை) அஞ்சுவோருக்கு (இது) வழி காட்டி. " அல் குரான் : 2:2

"அவர்கள் மறைவானவற்றை நம்புவார்கள். தொழுகையை நிலை நாட்டுவார்கள். நாம் அவர்களுக்கு வழங்கியவற்றிலிருந்து (நல்வழியில்) செலவிடுவார்கள்." அல்குரான் : 2:3

No comments:

Post a Comment