Saturday, December 26, 2009


அஸ்ஸலாமு அழைக்கும் (வராஹ்)

'வானங்களையும், பூமியையும் அல்லா தக்க காரணத்துடன் படைத்தான் என்பதை நீர் அறிய வில்லையா? அவன் நாடினால் உங்களை அழித்து, புதிய படைப்பைக் கொண்டு வருவான்".

இது அல்லாஹ்வுக்கு சிரமமானதல்ல. அல் குரான் 14:19,20

"எவ்வித பேரமோ, நட்போ இல்லாத நாள் வருவதற்கு முன் தொழுகையை நிலை நாட்டுமாறும், நாம் அவர்களுக்கு வழங்கிய திலிருந்து இரகசியமாகவும் இரகசியமாகவும், வெளிப்படையாகவும் (நல் வழியில்) செலவிடுமாரும் நம்பிக்கை கொண்ட எனது அடியார்களுக்கு கூறுவீராக! அல் குரான் 14:31

No comments:

Post a Comment