Monday, December 28, 2009


அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)

"அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பினோம்" எனக் கூறுவோரும் மனிதரில் உள்ளனர். (ஆனால்) அவர்கள் நம்புவோர் அல்லர். அல் குரான் 2:8

"அல்லாஹ்வையும், நம்பிக்கை கொண்டோரையும் அவர்கள் ஏமாற்ற நினைக்கின்றனர்.(உண்மையில்) தம்மைத் தாமே ஈமாற்றிக் கொள்கின்றனர். அவர்கள் உணர்வதில்லை." அல் குரான் 2:9

No comments:

Post a Comment