Friday, December 11, 2009


அஸ்ஸலாமு அழைக்கும் (வரஹ்)


நான் இந்த தனி வெப் சைட் திறந்து, அதில் என்னுடைய சொந்த கருத்துக்களையும், சமுதாயத்தைச் சுற்றி என்ன நடந்து கொன்றிருக்கின்றது என்பதையும், மற்றும் சில பத்திரிகைகளில் வரும் அன்றாட செய்திகளையும் தொகுத்து இதில் நான் எழுதிக்கொண்டு இருக்கிறேன்.



மேலும் இந்த வெப் சைட்டில் குரான், ஹதிஸ், இன்னும் ஏனைய விசயங்கள் மற்றும் அதிலுள்ள விளக்கங்கள் இவை யாவும் மார்க்க விளக்க ஆய்வாளர் பி. ஜைனுல் ஆபிதீன் அவர்களின் நூல்களில் இருந்தும் , இன்னும் ஏனைய தமிழ் நாடு தவ்கீத் ஜமாத்தில் உள்ளவர்கள் எழுதிய நூல்களில் இருந்தும் நான் எடுத்து தொகுத்து எழுதி இருக்கிறேன்.


மற்றபடி என்னைச் சுற்றி நடக்கும் விசயங்களும், எனது ஊரில் நடக்கும் மார்க்கத்திற்கு புறம்பான காரியங்களையும் , மாற்ற ஊர்களில் நடக்கும் விசயங்களும் அதை சுட்டிக்காட்டி எழுதி இருப்பது அல்லாஹ்வுக்காகவே அன்றி வேறு எதற்க காகவும் இல்லை.


இது அல்லாஹ்வின் மீது ஆணை.



இப்படிக்கு


S.L.நசீருதீன்

No comments:

Post a Comment